<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628</id><updated>2012-01-07T13:32:59.810+08:00</updated><category term='உடல் நலம்'/><category term='பாட்டிவைத்தியம்'/><category term='காய்கறியின் பயன்கள்'/><category term='பழங்களின் பயன்கள்'/><category term='பழங்கள்'/><category term='சமையல்'/><category term='காய்கறிகள்'/><category term='பாட்டி வைத்தியம்'/><category term='கீரையின் பயன்கள்'/><category term='வீட்டு வைத்தியம்'/><title type='text'>இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!</title><subtitle type='html'>இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>31</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-380419678752553289</id><published>2009-12-27T14:29:00.003+08:00</published><updated>2009-12-27T14:30:29.154+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீட்டு வைத்தியம்'/><title type='text'>நோய் தீர்க்கும் பூண்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_t0sPJW786fY/Szb-2RacArI/AAAAAAAAARs/I7s3bgytGBA/s1600-h/Image005.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_t0sPJW786fY/Szb-2RacArI/AAAAAAAAARs/I7s3bgytGBA/s320/Image005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419799409927652018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.&lt;br /&gt;இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.&lt;br /&gt;பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.&lt;br /&gt;பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.&lt;br /&gt;இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மருத்துவ குணங்கள்:&lt;/span&gt; இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியற்வையை பெருக்கும்,உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும்,சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும்.&lt;br /&gt;உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும்.நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.&lt;br /&gt;பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டை சதையை நீக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.&lt;br /&gt;பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.&lt;br /&gt;இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உபயோகிக்கும் முறை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உள்நாக்கு வளர்தலுக்கு&lt;/span&gt;: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுளுக்கு &lt;/span&gt;:  வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேமல் :&lt;/span&gt; வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.&lt;br /&gt;அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-380419678752553289?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/380419678752553289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=380419678752553289' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/380419678752553289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/380419678752553289'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2009/12/blog-post.html' title='நோய் தீர்க்கும் பூண்டு'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_t0sPJW786fY/Szb-2RacArI/AAAAAAAAARs/I7s3bgytGBA/s72-c/Image005.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-2752022581158736260</id><published>2008-07-29T10:41:00.003+08:00</published><updated>2008-09-21T10:46:28.262+08:00</updated><title type='text'>பசலைக்கீரை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_t0sPJW786fY/SNW1c1WyTPI/AAAAAAAAAMg/LoVBelWXjEg/s1600-h/spinach.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img ad="true" border="0" src="http://1.bp.blogspot.com/_t0sPJW786fY/SNW1c1WyTPI/AAAAAAAAAMg/8-3Oo1Yco7A/s320-R/spinach.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. 'என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்' என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. &lt;br /&gt;குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி. &lt;br /&gt;ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள். &lt;br /&gt;மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. &lt;br /&gt;உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த &lt;br /&gt;விருத்திக்கும் உதவுகிறது &lt;br /&gt;ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: &lt;br /&gt;கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம்,ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம் &lt;br /&gt;பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. &lt;br /&gt;&lt;br /&gt;அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-2752022581158736260?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/2752022581158736260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=2752022581158736260' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2752022581158736260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2752022581158736260'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/07/blog-post.html' title='பசலைக்கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_t0sPJW786fY/SNW1c1WyTPI/AAAAAAAAAMg/8-3Oo1Yco7A/s72-Rc/spinach.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-303750596548974926</id><published>2008-06-22T12:10:00.007+08:00</published><updated>2008-06-28T14:38:33.712+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>கறிவேப்பிலையின் பயன்கள்</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_t0sPJW786fY/SGXcU7XBflI/AAAAAAAAAH4/VitMMqebkwg/s1600-h/IMG0007A.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_t0sPJW786fY/SGXcU7XBflI/AAAAAAAAAH4/VitMMqebkwg/s320/IMG0007A.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5216817995468340818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கறிவேப்பிலை ஒதுக்காதீர் &lt;br /&gt;மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. &lt;br /&gt;கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. &lt;br /&gt;இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். &lt;br /&gt;&lt;br /&gt;கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். &lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மூலம் : இணையம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-303750596548974926?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/303750596548974926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=303750596548974926' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/303750596548974926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/303750596548974926'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/06/blog-post_22.html' title='கறிவேப்பிலையின் பயன்கள்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_t0sPJW786fY/SGXcU7XBflI/AAAAAAAAAH4/VitMMqebkwg/s72-c/IMG0007A.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-5706510338101983427</id><published>2008-06-02T18:36:00.003+08:00</published><updated>2008-06-04T11:30:33.010+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்களின் பயன்கள்'/><title type='text'>வாழைப்பழம்</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_t0sPJW786fY/SEYLjG15zTI/AAAAAAAAAHA/Pyeun8Q7DSk/s1600-h/bananas1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_t0sPJW786fY/SEYLjG15zTI/AAAAAAAAAHA/Pyeun8Q7DSk/s320/bananas1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5207862716860583218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரலாறு&lt;/strong&gt;: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt; கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வகைகள்&lt;/strong&gt;: 1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, நீளம், விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது. விரல் நீளமே உள்ள மன்ழெனொ என்னும் வகைதான் பழுத்ததும் கறுப்பாகிவிடும்.&lt;br /&gt; &lt;br /&gt;வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குணங்கள்&lt;/strong&gt;: வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சத்துக்கள்&lt;/strong&gt;: பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மருத்துவக் குணங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.&lt;br /&gt;2.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. &lt;br /&gt;3. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;4. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.&lt;br /&gt;5.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.&lt;br /&gt;6.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். &lt;br /&gt;7. மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. &lt;br /&gt;8. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.&lt;br /&gt;9.பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.&lt;br /&gt;10.வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.&lt;br /&gt;11. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.&lt;br /&gt;12. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.&lt;br /&gt;13.கொசு கடித்த இடத்தில் வாழைப்பழத் தோலின் உள்பகுதி கொண்டு தேய்த்தால் அரிப்பும் தடிப்பும் போகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.எது எப்படியோ வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-5706510338101983427?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/5706510338101983427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=5706510338101983427' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/5706510338101983427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/5706510338101983427'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/06/blog-post.html' title='வாழைப்பழம்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_t0sPJW786fY/SEYLjG15zTI/AAAAAAAAAHA/Pyeun8Q7DSk/s72-c/bananas1.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-8140192699320884651</id><published>2008-05-18T08:30:00.003+08:00</published><updated>2008-05-18T10:14:12.683+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்களின் பயன்கள்'/><title type='text'>சக்தியளிக்கும் மாதுளை</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_t0sPJW786fY/SC-Q5RG3e8I/AAAAAAAAAGo/I7omq6MsjlA/s1600-h/ts10-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_t0sPJW786fY/SC-Q5RG3e8I/AAAAAAAAAGo/I7omq6MsjlA/s320/ts10-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5201535408155360194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பழம்&lt;/strong&gt;- சந்நியாசி ரோகம், வாந்தி, கபம், மிகுதாகம், மலட்டு நோய், வாய் நீர் சுரப்பு, விக்கல், மாந்தம், அதிசுரம், நெஞ்செரிவு, காதடைப்பு, நீங்காமயக்கம், உடற்சூடு இவை போகும். &lt;br /&gt;&lt;strong&gt;பிஞ்சி&lt;/strong&gt; - பலவித மலக்கழிச்சல் போகும். &lt;br /&gt;&lt;strong&gt;தோல்&lt;/strong&gt; - டயேரியா போகும் &lt;br /&gt;&lt;strong&gt;சாறு&lt;/strong&gt; - புத்துணர்ச்சி தரும். &lt;br /&gt;&lt;strong&gt;விதை&lt;/strong&gt; - விந்து இறுகும். உடல் குளிர்ச்சியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதள்வு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.&lt;br /&gt;           மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.&lt;br /&gt;        மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.&lt;br /&gt;    மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். &lt;br /&gt;       மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.&lt;br /&gt;         மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும்.  மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது அனுபவத்தை, படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு எழுதியவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-8140192699320884651?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/8140192699320884651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=8140192699320884651' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/8140192699320884651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/8140192699320884651'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/05/blog-post.html' title='சக்தியளிக்கும் மாதுளை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_t0sPJW786fY/SC-Q5RG3e8I/AAAAAAAAAGo/I7omq6MsjlA/s72-c/ts10-2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-1706564303755203859</id><published>2008-04-27T16:15:00.006+08:00</published><updated>2008-04-27T16:36:10.735+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்களின் பயன்கள்'/><title type='text'>ஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்!</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_t0sPJW786fY/SBQ3iaVzfQI/AAAAAAAAAGg/HhVMhAjN8kc/s1600-h/180px-Carica_papaya_-_papaya_-_var-tropical_dwarf_papaya_-_desc-fruit.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_t0sPJW786fY/SBQ3iaVzfQI/AAAAAAAAAGg/HhVMhAjN8kc/s320/180px-Carica_papaya_-_papaya_-_var-tropical_dwarf_papaya_-_desc-fruit.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5193837334590881026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். &lt;br /&gt;பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது&lt;br /&gt;பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழத்தில்தான் எத்தனையெத்தனை சத்துகள், வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வாமாயின், அதில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் இருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விலைமதிப்புடைய ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான உயிர்சத்துக்கள் (வைட்டமின்) இருக்கிறது என்பதால், இப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பு உண்டாகும் என்பது தெளிவு. &lt;br /&gt;&lt;br /&gt;இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கி, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு வழிவகை செய்யும் பப்பாளி பழத்தை, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br /&gt; மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளி பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.&lt;br /&gt;பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75௮0 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கி ராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளதுஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும்.&lt;br /&gt;பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே &lt;strong&gt;சர்க்கரை நோய் &lt;/strong&gt;உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.&lt;br /&gt;பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த இப்பழத்தினை உண்டு நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-1706564303755203859?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/1706564303755203859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=1706564303755203859' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1706564303755203859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1706564303755203859'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/04/blog-post.html' title='ஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்!'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_t0sPJW786fY/SBQ3iaVzfQI/AAAAAAAAAGg/HhVMhAjN8kc/s72-c/180px-Carica_papaya_-_papaya_-_var-tropical_dwarf_papaya_-_desc-fruit.jpeg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-4727300315365035662</id><published>2008-03-10T15:35:00.005+08:00</published><updated>2008-03-10T15:55:54.266+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>கோவைக்காய் சமைக்கும் முறை</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_t0sPJW786fY/R9TlaJSiD_I/AAAAAAAAAGY/1NA14aIn36s/s1600-h/KKOVAKA5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_t0sPJW786fY/R9TlaJSiD_I/AAAAAAAAAGY/1NA14aIn36s/s320/KKOVAKA5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5176014109088550898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதைப்பற்றி நமது பல வலைபதிவ நண்பர்கள் கும்மிருந்தார்கள்.இதை மருந்து மாதிரி சாப்பிடாமல் எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பதற்கான எனது முயற்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை எவ்வாறு சமைப்பது என்பதை காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையானப் பொருட்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவங்காய்-1/4கிலோ&lt;br /&gt;வெங்காயம்- ஒன்று&lt;br /&gt;தக்காளி    - 2&lt;br /&gt;எண்ணெய் - ஒரு மேசக்கரண்டி&lt;br /&gt;குழம்பு தூள-இரண்டு தேக்கரண்டி&lt;br /&gt;மஞ்சத்தூள் -அரைதேக்கரண்டி&lt;br /&gt;கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி&lt;br /&gt;கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கை&lt;br /&gt;உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி&lt;br /&gt;தேங்காப் பூ--மேசைக்கரண்டி&lt;br /&gt;உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி&lt;br /&gt;பாசிப்பருப்பு-7மேசைக்கரண்ட&lt;br /&gt;&lt;br /&gt;கோவைக்காய் ,தக்காளி வெங்காயம், ஆகியவற்றை வட்டம்வட்டமாக நறுக்கி கொள்ளவும்&lt;br /&gt;சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி போட்டு நன்கு சுருள வதங்கியதும பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு,குழம்பு தூள்,மஞ்சத்தூளப் போட்டு நன்கு கிளறவும் அதில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு , தேங்காப்பூவை போட்டு கிளறி, 1 1/2கப் தண்ணிர் ஊற்றி 1 விசில் போட்டு இறக்கிவிடவும்&lt;br /&gt;&lt;br /&gt;இது சப்பாத்தி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-4727300315365035662?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/4727300315365035662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=4727300315365035662' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4727300315365035662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4727300315365035662'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/03/blog-post_10.html' title='கோவைக்காய் சமைக்கும் முறை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_t0sPJW786fY/R9TlaJSiD_I/AAAAAAAAAGY/1NA14aIn36s/s72-c/KKOVAKA5.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-6556204305026740191</id><published>2008-03-01T14:52:00.003+08:00</published><updated>2008-03-01T15:05:22.475+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காய்கறியின் பயன்கள்'/><title type='text'>தாவணி போட்ட தக்காளி</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_t0sPJW786fY/R8j-Rmbr-PI/AAAAAAAAAFk/2cyigdGBaWs/s1600-h/Potato.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_t0sPJW786fY/R8j-Rmbr-PI/AAAAAAAAAFk/2cyigdGBaWs/s320/Potato.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5172663750362921202" /&gt;&lt;/a&gt;என்ன செய்யறது இப்படி தலைப்பு வைச்சாதான், வந்து பதிவ படிக்கிறாங்க.  தக்காளி பானத்த குடித்து உடலை பளபளன்னு ஆக்கிடுங்க. &lt;br /&gt;தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகபடுத்தப் பட்டது.&lt;br /&gt;   &lt;br /&gt;   இதில்  தண்ணீர் - 94.37%, புரொட்டீன் - 0.9%, கொலஸ்ட்ரால்- 0.4%, கார்போ ஹைட்ரேட்௩.9%, மினரல்ஸ்-0.9%, விட்டமின் 'A'- 100IU / 100 கி, விட்டமின் - C, B1,B2, கால்சியம், பாஸ்பரஸ், மாக்னீசியும் மற்றும் பல உள்ளன.&lt;br /&gt;  &lt;br /&gt;சிட்ரிக் மற்றும் பாஸ்பரிக் அமிலங்கள் இரத்தத்தை சுத்திகரிக்க அதிகம் உதவுகிறது. தினமும் நான்கு தக்காளி உண்டால் போதும் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் 'சி' கிடைத்து விடும். தக்காளி பழுக்க,பழுக்க வைட்டமின் 'சி' அதிகரித்துக் கொண்டே இருக்கும். சிறு குழந்தைகளுக்கு தக்காளி சாறு நிறைய கொடுக்கலாம். ஏனெனில் இது ஆரஞ்சு பழச்சாறை விட நல்லது. பொதுவாக பரவலாக இதை சாலட்டாக பயன்படுத்துகிறார்கள். தென்னிந்திய பகுதியில் சமையிலிலும், வட இந்தியாவில் இதை சூப்பாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயன்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;  இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடல்களி சுத்தப்படுத்தும், மலச்சிக்கல், ஜீரணம், வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோயக்கும், இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகு.. இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-6556204305026740191?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/6556204305026740191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=6556204305026740191' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6556204305026740191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6556204305026740191'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/03/blog-post.html' title='தாவணி போட்ட தக்காளி'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_t0sPJW786fY/R8j-Rmbr-PI/AAAAAAAAAFk/2cyigdGBaWs/s72-c/Potato.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-8074155028387251331</id><published>2008-02-20T11:49:00.004+08:00</published><updated>2008-02-20T12:14:55.792+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட்டிவைத்தியம்'/><title type='text'>கொள்ளு சூப் தயாரிக்கும் முறை (சளி மருந்து)</title><content type='html'>கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து என்று சென்ற &lt;a href="http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_28.html"&gt; பதிவில்&lt;/a&gt; குறிப்பிட்டிருந்தேன். இது சளிக்கு சரியான மருந்து. மேலும் இது என் சுய அனுபவத்தில்  பயன்படுத்தி குணமடைந்திருக்கிறேன். .&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளு சூப் தயாரிக்கும் முறை&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளு - 2 தேக்கரண்டி&lt;br /&gt;மிளகு - 1/2 தேக்கரண்டி&lt;br /&gt;சீரகம் - 1/2 தேக்கரண்டி&lt;br /&gt;பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி&lt;br /&gt;பூண்டு - 2 பல்&lt;br /&gt;தக்காளி - 1 &lt;br /&gt;கொத்தமல்லித்தழை- சிறிது&lt;br /&gt;கறிவேப்பிலை - சிறிது&lt;br /&gt;&lt;br /&gt;இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-8074155028387251331?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/8074155028387251331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=8074155028387251331' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/8074155028387251331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/8074155028387251331'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post_20.html' title='கொள்ளு சூப் தயாரிக்கும் முறை (சளி மருந்து)'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-293750628103279785</id><published>2008-02-18T12:04:00.004+08:00</published><updated>2008-02-18T12:16:42.004+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் நலம்'/><title type='text'>கண்ணும் உணவும்</title><content type='html'>நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;Anti oxidants&lt;br /&gt;&lt;br /&gt;நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில்  தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.&lt;br /&gt;&lt;br /&gt;காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைட்டமின் ஏ உணவு &lt;/strong&gt;: தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. &lt;strong&gt;அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு &lt;/strong&gt;போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : யாழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-293750628103279785?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/293750628103279785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=293750628103279785' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/293750628103279785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/293750628103279785'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post_18.html' title='கண்ணும் உணவும்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-4992122339307514173</id><published>2008-02-14T11:57:00.004+08:00</published><updated>2008-06-22T08:52:01.678+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை</title><content type='html'>தினந்தோறும் உண்ணும் கீரையில் அரைக்கீரை முதலிடத்தை பெறுகிறது. இக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பத்திய வகை உணவுக்கு தோதான கீரை இது, இக்கீரை தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தை பெறுக்குவதில் தூதுவளைக்கு நிகரானது என்றும், உடலில் தேங்கும் &lt;strong&gt;வாய்வு, வாதநீர்களை &lt;/strong&gt;போக்குவதில் முருங்கைகீரைக்கு சமமானது என்றும் கூறுவார்கள். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும்,பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.&lt;br /&gt;    இந்த கீரையை பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவி விட்டு சமைக்க வேண்டும். இக்கீரையில் வைட்டமின் அ, சி இரண்டும் அதிக அள்வில் உள்ளன. மேலும் புரத்ச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் நார்சத்துகளுக்கும் குறைவில்லை.இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும்.தேகபலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமை தரும்.&lt;br /&gt;   இக்கீரை சித்த வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுகிறது.இக்கீரையின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைகீரை தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இது கண்ணுக்கு குளிர்ச்சியையும், தலைமுடி செழித்து வளரவும் உதவுகிறது. இக்கீரைக்கு மற்ற கீரைகளை பிடுங்குவதுபோல் செடிகளை வேரோடு பிடுங்க கூடாது. வேண்டிய கீரைகளை கத்தி அல்லது கத்திரியை கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளலாம், அல்லது கையால் கிள்ளி பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிள்ளி பறிப்பதனால்தான் கிள்ளுக்கீரை என்றும் அழைக்கிறார்கள்.&lt;br /&gt;இக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டு கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படி சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இக்கீரை பசியை உண்டாக்குவதும்,&lt;strong&gt; நுரையீரல் நோய்களை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாய்வு &lt;/strong&gt;போன்றவற்றை தடுப்பதும் இக்கீரையின் இயல்பான குணமாகும். &lt;strong&gt;சளி இருமல்,கபம் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கும் &lt;/strong&gt;நல்லது. இதனை சாம்பாராகவும் வைக்கலாம். இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில் ரசம் வைத்தும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-4992122339307514173?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/4992122339307514173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=4992122339307514173' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4992122339307514173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4992122339307514173'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post_14.html' title='நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-7990769222063432292</id><published>2008-02-13T09:51:00.000+08:00</published><updated>2008-02-13T09:54:15.841+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காய்கறியின் பயன்கள்'/><title type='text'>கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .</title><content type='html'>ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை சரிவிகித உணவுகள், சரிவிகித உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் உடல்நலத்தை பாதுகாக்க துணை புரிகின்றன. இதில் புரதச் சத்து மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடல் பராமரிப்பு பணிக்கும் புரதச் சத்து இன்றியமையாததாகிறது. மேலும் புதிய திசுக்கள் வளர்ச்சி பெறச் செய்யவும் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் புரதம் துணை புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புரதச் சத்துக்களின் பயன்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;எலும்பு வளர்ச்சி, மண்ணீரல், கல்லீரல், திசுக்கள் வளர்ச்சி, பித்த நீர்ப்பை, நிணநீர்ப்பை, கணையம், தைமஸ் இவற்றின் பண்புகளையும் பணிகளையும் செவ்வனே செய்வதில் துணை புரிகிறது. கொழுப்பு சக்தியை உபயோகிப்பதிலும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி, உணவு செரித்தல், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்கின்றது. மேலும் வயது முதிர்வதை தள்ளிப்போடுதல், திசுக்களை புதுப்பித்தல், இரத்த சோகையை வரும்முன் காத்தல், பற்கள், நுரையீரல், இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், தசை திசுக்களின் ஆற்றலை அதிகப்படுத்துவதிலும் புரதத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. முடி உதிர்வதை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியத்தையும், பளபளப்பையும் கொடுத்து, கட்டுடல் பெற செய்து அழகும் வனப்பும் பெற செய்ய புரதச் சத்து உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புரதச்சத்து காணப்படும் காய் மற்றும் கனி வகைகள்&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயறு வகைகள், முளைவிட்ட சோயா, முட்டைகோஸ், காலிபிளவர், முளைவிட்ட கொண்டைகடலை, வெங்காயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், ப்ளம்ஸ், மாதுளம் பழம், அத்திப்பழம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தரமான புரதச் சத்து காய் கனிகளிலா அல்லது இறைச்சி வகைகளிலா என்றால் எதுவும் முதல்தரம், இரண்டாம் தரம் என்றில்லை. எல்லாம் ஒரே தரமேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமிசம் எல்லா புரத சத்துக்களையும் ஒரே உணவில் அபரிமிதமாக தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கனிகளில் புரதச்சத்து தனித்தனியே இருக்கும். அவற்றை தனித்தனியே உட்கொள்ள அவை எல்லாம் ஒருங்கிணைந்து வேலை செய்யும். எனவே சைவ உணவு உட்கொள்பவர்கள் கவனமாக உணவை சரிவிகிதத்தில் சேர்த்து உண்ணவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரட்டிலும், பீட்ரூட்டிலும், கீரை வகைகளிலும் ஐசோலூசின் மற்றும் மெத்தியோனின் என்ற புரதசத்துக்கள் காணப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐசோலீசின் என்ற புரதம் : தைமஸ் சுரப்பிகள், மண்ணீரல், பிட்யூட்டரி சுரப்பி, இரத்த ஹீமோகுளோபின்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. எனவே, ஐசோலீசினில் காணப்படும் உணவான பப்பாளிப்பழம், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புரதம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரத்தச் சிவப்பு அணுக்களையும் ஹீமோகுளோபின் என்ற இரத்த திரவத்தையும் உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல மெத்தியோனின் என்ற புரதமும், காரட், பீட்ரூட்களில் காணப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மெத்தியோனின் புரதத்தின் பணி இரத்த சிவப்பு அணுக்கள், மண்ணீரல், பித்த நீர் சுரப்பிகளில் சுரக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டைகோஸ், காலிபிளவர், பூண்டு, அன்னாசி, ஆப்பிள் போன்றவற்றில் மெத்தியோனின் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே புரதம் காணப்படும் காய்கனிகளை அளவோடு சரிவிகிதத்திலும் சேர்த்துக் கொண்டால் உங்கள் அறிவுத் திறனையும், உடல் திறனையும் மேம்படுத்தி கட்டுடலையும் கண்டிப்பாகப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : வெப்துனியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-7990769222063432292?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/7990769222063432292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=7990769222063432292' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/7990769222063432292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/7990769222063432292'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post.html' title='கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-1755703762212746736</id><published>2008-01-30T14:14:00.000+08:00</published><updated>2008-01-30T15:38:38.700+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>சிறுகீரை</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_t0sPJW786fY/R6ApciljwYI/AAAAAAAAAFI/xW8ARO8WfGs/s1600-h/sirukeeraifl6.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_t0sPJW786fY/R6ApciljwYI/AAAAAAAAAFI/xW8ARO8WfGs/s320/sirukeeraifl6.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161170743264002434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.&lt;br /&gt;மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது,&lt;br /&gt;&lt;strong&gt;பயிரிடப்படும் முறை&lt;/strong&gt;&lt;br /&gt;இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப்பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. வீட்டுத்தோட்டங்களிலும் பயிரிடலாம். இக்கீரையை பயிரிடுவதற்கு முன் இதற்குரிய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். கோடக்கால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பது நல்லது. இகீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்.நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. 25 நாட்களில் கீரை தயாராகிவிடும். 40 அல்லது 50 நாட்களில் இக்கீரையை செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம். &lt;br /&gt;&lt;strong&gt;இச்சிறுகீரையில்  உள்ள சத்துக்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;சக்தி - 33 கலோரி, நீர்சத்து - 90கிராம், புரதம் - 2.8கிராம், கொழுப்பு - 0.3கிராம், தாதுக்கள் - 2.1கிராம், கார்போஹைட்ரேட் - 4.8கிராம், கால்சியம் - 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம், இரும்பு - 27.3 மில்லி கிராம் ஆகிய சத்துக்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.&lt;br /&gt;நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-1755703762212746736?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/1755703762212746736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=1755703762212746736' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1755703762212746736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1755703762212746736'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/01/blog-post_30.html' title='சிறுகீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_t0sPJW786fY/R6ApciljwYI/AAAAAAAAAFI/xW8ARO8WfGs/s72-c/sirukeeraifl6.jpeg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-3065427078475678899</id><published>2008-01-23T16:52:00.001+08:00</published><updated>2008-02-18T12:18:43.576+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் நலம்'/><title type='text'>இதயத்தை பாதுகாப்பது எப்படி?</title><content type='html'>2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உணவுக் கட்டுப்பாடு&lt;/strong&gt;&lt;br /&gt;முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுப்பாடான உணவு மற்றும் அதன் அளவுகோலும்&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?&lt;br /&gt;&lt;/strong&gt;அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொழுப்புச் சத்து பற்றி?&lt;br /&gt;&lt;/strong&gt;அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எண்ணெயைப் பற்றி:&lt;/strong&gt;&lt;br /&gt;‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள். இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை&lt;/strong&gt;&lt;br /&gt;இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில காய்கறியின் பயன்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது. கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது &amp;amp; உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!&lt;br /&gt;உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹெல்த் டிப்ஸ்&lt;/strong&gt;...&lt;br /&gt;எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும். எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’&lt;br /&gt;!&lt;strong&gt; ‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’’&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-3065427078475678899?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/3065427078475678899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=3065427078475678899' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3065427078475678899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3065427078475678899'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/01/blog-post_23.html' title='இதயத்தை பாதுகாப்பது எப்படி?'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-7853363008487757664</id><published>2008-01-13T10:53:00.000+08:00</published><updated>2008-01-13T10:58:31.530+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>புளிச்ச கீரை</title><content type='html'>பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்புட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குத்ரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கல்ந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள். காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.&lt;br /&gt;பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது &lt;strong&gt;பித்ததை&lt;/strong&gt; அதிகபடுத்தும் குணமுடையது.&lt;br /&gt;&lt;strong&gt;இதில் உள்ள சத்துக்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;இரும்பு சத்து  - 2.28 மில்லி கிராம்&lt;br /&gt;வைட்டமின் ஏ - 2898 மைக்ரோ கிராம்&lt;br /&gt;மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி அகியவை உள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-7853363008487757664?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/7853363008487757664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=7853363008487757664' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/7853363008487757664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/7853363008487757664'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/01/blog-post_13.html' title='புளிச்ச கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-4348432790637315618</id><published>2008-01-06T17:07:00.000+08:00</published><updated>2008-01-06T17:34:29.801+08:00</updated><title type='text'>தண்ணீர், ஓர் உயிர் நீர்.</title><content type='html'>&lt;strong&gt;நீரின்றி அமையாது&lt;/strong&gt; &lt;strong&gt;உடலும், உடல் உறுப்புகளும்.&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் அதிகமாக செலவு செய்தால் பணத்தை தண்ணீர்மாதிரி செலவு செய்கிறான் என்பார்கள். அதற்கு மாற்றாக தண்ணீரை பணம்மாதிரி வீணாக்காதே என்று சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஆரம்பித்தாகிவிட்டது. இன்னுமொறு உலக யுத்தம் இத்தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று வல்லுஞர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட தண்ணீரின் பயன்களை பார்ப்போம்.&lt;br /&gt;தண்ணீரின் முதன்மையான வேலையே வெப்பத்தை / வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப்பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், 'ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு, உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்துவிடுவார்கள். அவர்கள் தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும். தினசரி கோடையில் குறைந்தது 3_4 லிட்டர் வரை குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம். ஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும். வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடனே படுப்பதும் தவறுதான். இவையெல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாயத் தவறுகள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தண்ணீரின் பயன்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும், மேலும் கோடையில் இரவில் தண்ணீரைக் குடித்தால், நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலையும் மாலையில் மனச்சிக்கலையும் தீர்க்கும்.  பெரிய 'கலந்தாய்வு கூட்டம்'  நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம்,  அது மனப்பதற்றத்தைக் குறைக்கும் என்பதனால். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தண்ணீரில் இருப்பவை&lt;/strong&gt; : ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்புகள்&lt;br /&gt;இப்படிபட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்சேர்ப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-4348432790637315618?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/4348432790637315618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=4348432790637315618' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4348432790637315618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4348432790637315618'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2008/01/blog-post.html' title='தண்ணீர், ஓர் உயிர் நீர்.'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-2159894398687885337</id><published>2007-12-28T13:36:00.001+08:00</published><updated>2008-06-22T08:53:24.857+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீட்டு வைத்தியம்'/><title type='text'>சளித் தொல்லை</title><content type='html'>சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன் அடைந்தால் மகிழ்ச்சியே.&lt;br /&gt;1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;6.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-2159894398687885337?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/2159894398687885337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=2159894398687885337' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2159894398687885337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2159894398687885337'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_28.html' title='சளித் தொல்லை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-3642638966051059374</id><published>2007-12-27T10:12:00.001+08:00</published><updated>2008-01-02T11:46:14.527+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீட்டு வைத்தியம்'/><title type='text'>இஞ்சியின் மகத்துவம்...</title><content type='html'>இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;strong&gt;இதன் வேறு பெயர்கள்&lt;/strong&gt;: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மருத்துவக் குணங்கள்:&lt;/strong&gt; இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.&lt;br /&gt;இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும். 2&lt;br /&gt;00 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.&lt;br /&gt;இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.&lt;br /&gt;10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.&lt;br /&gt;முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.&lt;br /&gt;இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-3642638966051059374?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/3642638966051059374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=3642638966051059374' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3642638966051059374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3642638966051059374'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_6763.html' title='இஞ்சியின் மகத்துவம்...'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-481758959728346806</id><published>2007-12-27T10:08:00.001+08:00</published><updated>2007-12-27T12:12:43.459+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>முருங்கைகீரை</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_t0sPJW786fY/R3MmB-eRM9I/AAAAAAAAAEg/16UBqqb4dRg/s1600-h/murungai.jpeg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5148500614406288338" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_t0sPJW786fY/R3MmB-eRM9I/AAAAAAAAAEg/16UBqqb4dRg/s320/murungai.jpeg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.&lt;br /&gt;முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.&lt;br /&gt;முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.&lt;br /&gt;முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.&lt;br /&gt;முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.&lt;br /&gt;கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.&lt;br /&gt;வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.&lt;br /&gt;முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.&lt;br /&gt;முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;வைட்டமின்கள்&lt;/strong&gt; : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஈரபதம்-75.9% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புரதம்-6.7% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கொழுப்பு-1.7% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தாதுக்கள்-2.3% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இழைப்பண்டம்-0.9% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கார்போஹைட்ரேட்கள்-12.5% &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தாதுக்கள்,வைட்டமின்கள், &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கால்சியம்-440 மி,கி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாஸ்பரஸ்- 70மி.கி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அயம்- 7 மி.கி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வைட்டமின் சி 220 மி.கி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-481758959728346806?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/481758959728346806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=481758959728346806' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/481758959728346806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/481758959728346806'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_27.html' title='முருங்கைகீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_t0sPJW786fY/R3MmB-eRM9I/AAAAAAAAAEg/16UBqqb4dRg/s72-c/murungai.jpeg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-4131981602883639474</id><published>2007-12-24T11:56:00.000+08:00</published><updated>2007-12-24T13:55:39.235+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>அகத்திகீரை</title><content type='html'>தினமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்-கியம் தரும். கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்-ணாம்-புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது. அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு. பித்தத்தையும் கபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்-தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக் கண் நோயைக் குணப்படுத்தும். எந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த நீரில் இறங்கி-யிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம். வாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கீரையில் அடங்கியுள்ள சுண்ணாம்புசத்து பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது இக்கீரையில் 73 விழுக்காடு நீரும்,, 8.4 விழுக்காடு புரதமும்,1.4 விழுக்காடு கொழுப்பும்,2.1 விழுக்காடு தாதுப்புக்களும், இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சக்தியை கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 100 கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்தும், 80 மில்லிகிராம் மணிசத்தும், 3.9 மில்லிகிராம் இரும்புசத்தும் அடங்கியுள்ளன. அகத்தியின் இளம்பூவும் மொட்டுக்களும் உணவாக சமைக்க உதவுகின்றன, பொதுவாக இப்பூவை தனியாக சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாக சமித்து உண்கின்றனர். அகத்திக்கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும்,வேரும் மருந்தாக பயன்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அகத்திகீரை பொதுவாக சிறுகைப்பு ருசி உடையது. இச்சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியெற்றும் குணமுடையது. குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்கி மலத்தி உடைத்து வெளியேற்றும் தன்மை உடையது. மேலும் இக்கைப்பு சுவை பித்தச் சூடு, தொணடைப்புண், குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் குணமாகும். இரத்த பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை இக்கீரை உண்பதனால் அகலும். இக்கீரை காய்ச்சலை குறைத்து உடல்சூடை சமன்படுதும் இயல்புடையது. வெய்யிலில் சுற்றி அலிபவர்கள், தேயிலை போன்ற பானங்களைப் பருகி பித்தம் அதிகப்ப்ட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அக்த்திக்கீரை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு&lt;/strong&gt; :பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது! அகத்திக் கீரையை நன்றாக வேகவைத்துத் தான் சாப்பிட வேண்டும். கீரையின் கலர் மாறும் அளவு சமைக்க வேண்டும். &lt;strong&gt;"முருங்கக் கீரை வெந்து கெட்டது. அகத்திக் கீரை வேகாமல் கெட்டது"&lt;/strong&gt; என்பார்கள் ஊர்ப்பக்கம்.&lt;br /&gt;அத்தோடு கீரை உணவை இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாக செரிக்காது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-4131981602883639474?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/4131981602883639474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=4131981602883639474' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4131981602883639474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4131981602883639474'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_24.html' title='அகத்திகீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-5870590369792591535</id><published>2007-12-22T08:23:00.000+08:00</published><updated>2007-12-22T08:40:41.465+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>மணத்தக்காளி கீரை</title><content type='html'>தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.&lt;br /&gt;அதிக அளவில் நீர்விட்டு சுண்டக் காய்ச்சி....... மிள்கு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும்போது, கீரை சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.&lt;br /&gt;மணத்தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும்,புரத சத்துக்களும், இரும்பு சத்தும் உண்டு. இந்த கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாக காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும், பச்சை பருப்பயையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும், மூலச்சூட்டை தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.&lt;br /&gt;சித்த மருத்தவத்தில் குடல் புண்களை குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலெயே காமாலை நோய் குணமாகிவிடும்.&lt;br /&gt;மணத்தக்காளி கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்டுத்துவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயன்கள் &lt;/strong&gt;: அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-5870590369792591535?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/5870590369792591535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=5870590369792591535' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/5870590369792591535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/5870590369792591535'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_22.html' title='மணத்தக்காளி கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-6084934714157109586</id><published>2007-12-16T16:47:00.000+08:00</published><updated>2007-12-16T17:00:07.193+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீட்டு வைத்தியம்'/><title type='text'>வாயு தொல்லை</title><content type='html'>நமக்கு உண்டாகும் சில சிறு உடல்நலக் கேடுகளுக்கெல்லாம், வீட்டில் அம்மாவோ, பாட்டியோ அவர்களின் கைப் பக்குவத்தில் கஷாயமோ அல்லது மருந்தாக பயன்படும் உணவோ தயார் செய்து கொடுத்து, பிரச்சனையை தீர்த்து விடுவர். இந்த வீட்டு வைத்தியம் சின்ன சின்னப் பிரச்சனைகளுக்குதான் தீர்வாக இருக்கும்.  இப்பதிவில் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு காண்பது என்பதை பற்றி என் பாட்டி சொன்ன குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றில் ஏற்படும் வாயுவைப் பொறுத்தவரை அவ்வப்போது நல்ல பலன் கிடைக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை செய்து குணமாக்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் உண்ணும் உணவு, ஜீரணிக்கும் திறன், உடம்பில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப்பொறுத்து வயிற்றில் வாயுத் தொல்லை இடையிடையே ஏற்படத்தான் செய்யும். அதனால், எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வந்தாலும் அப்போது இந்த வைத்தியத்தை செய்து அதிலிருந்து மீண்டுக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு - 50 கிராம்&lt;br /&gt;பெருங்காயம் - 20 கிராம்&lt;br /&gt;கருப்பட்டி - 30 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் பூண்டு பற்களை கத்தி முனையால் மெதுவாக குத்தி குத்திவிட்டு, தோலுடன் நெருப்பில் காட்டி வேகும் அளவு சுட்டு தோலை உரித்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் நெருப்பில் (தீயாமல்) சுட்டு எடுத்து, கருப்பட்டி சேர்த்து மூன்றையும் மைய அரைத்து ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். புளியங்கொட்டையைவிட சற்று பெரிய உருண்டையாக அதிலிருந்து எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஐந்து வேளை தண்ணீருடன் (மாத்திரைபோல்) வாயில் போட்டு குணமாகும்வரை சாப்பிடுங்கள். பெரும்பாலும் ஒரு நாளிலேயே குணம் தெரியும். !&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;கருப்பட்டி கிடைக்காதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாம். இதுவும் உடனே பயன் அளிக்க கூடியது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாயு தொல்லை ஏற்பட்ட சமயம் பூண்டு பல் 4 (அடுப்பில் காட்டி சுட்டது தோலை நீக்கி விடவும்), 1 தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.பின் அந்த நீரை வடித்து சிறிது சூட்டுடன் இருக்கும் போதே குடித்து வந்தால் கொஞ்ச நேரத்திலேயே வாயு தொல்லை நீங்கி விடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-6084934714157109586?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/6084934714157109586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=6084934714157109586' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6084934714157109586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6084934714157109586'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_16.html' title='வாயு தொல்லை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-1862491017873439940</id><published>2007-12-13T18:19:00.000+08:00</published><updated>2007-12-13T18:28:07.376+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்களின் பயன்கள்'/><title type='text'>திராட்சை பழம்</title><content type='html'>என்னங்க! இதற்கு முன்னாடி சொன்ன பழங்களைப் பற்றி படித்து பயன் அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;இன்றைக்கு திராட்சையின் பயன்களை தெரிங்சிக்குங்க,..&lt;br /&gt;&lt;br /&gt;திராட்சைப் பழங்களில் சர்க்கரை அதிக அளவில் ‘க்ளுகோஸ்’ வடிவில் இருக்கிறது. உடனடி சக்திக்கு திராட்சைப் பழங்கள் ஒரு வரம்.  இதில் அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றும் சக்தி இருப்பதால், சிறுநீர்க் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் உருவாவதை தடுக்கும். சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், சிறுநீரக அழற்சியைத் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிப்பழக்கத்தை நிறுத்துகிறவர்களுக்கு அதிக தாகம் ஏற்படும். அந்தச் சமயங்களில் திராட்சைப் பழங்களைப் பயன்படுத்தலாம். தாகத்தைக் கட்டுப்படுத்துவதில் திராட்சைப் பழங்கள் அபரிமிதமாகச் செயல்புரிகின்றன. இரத்தச் சுத்திகரிப்பிலும், அதனைக் குளிர்ச்சிப்படுத்துவதிலும் திராட்சைகள் ஈடுபடுவதால் உடல்சூடு தணியும்.திராட்சையில் இருக்கிற மேலிக், சிட்ரிக் மற்றும் டார்டாரிக் ஆசிட், செல்லுலோஸ் போன்றவை குடல் இயக்கத்தைத் துரிதப்படுத்துவதால் நீண்ட நாள் இருக்கிற மலச்சிக்கல் பிரச்னைகளுக்குப் பெரிதாக உதவும். மேற்சொன்ன இந்த அமிலங்கள் கல்லீரலைத் தூண்டுவதால் அதன் குறைபாடுகளிலும் பயன்தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதிலும், இருதயத்தைப் பாதுகாப்பதிலும் திராட்சைப் பழங்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் இருக்கிற ‘எலாஜின் அமிலம்’ கான்ஸர் செல்களுக்கு எதிரி என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலோரி அளவு : ஒரு 100 கிராம் அளவில் 50 கலோரி சக்தி இருக்கிறது.1&lt;br /&gt;&lt;br /&gt;00 கிராமில் : நீர் 92%&lt;br /&gt;                            மாவுச்சத்து 10.2%&lt;br /&gt;                            தாதுக்கள் 0.4%&lt;br /&gt;                            பாஸ்பரஸ் 20 மிகி&lt;br /&gt;                           வைட்டமின் ஏ 15 IU&lt;br /&gt;                           வைட்டமின் சி 20மி.கி.&lt;br /&gt;                           புரோட்டின் 0.8%&lt;br /&gt;                           கொழுப்பு 0.1%&lt;br /&gt;                          சுண்ணாம்புச்சத்து 20மி.கி.&lt;br /&gt;                         நியாசின் 0.3மி.கி&lt;br /&gt;                       இரும்பு 0.2மி.கி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-1862491017873439940?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/1862491017873439940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=1862491017873439940' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1862491017873439940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1862491017873439940'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_13.html' title='திராட்சை பழம்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-6249641918943769476</id><published>2007-12-10T18:11:00.000+08:00</published><updated>2007-12-10T18:27:47.429+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்கள்'/><title type='text'>வாழைப்பழம்</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_t0sPJW786fY/R10RyTm0Y1I/AAAAAAAAAEU/XAsqtuPc74I/s1600-h/pg2b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5142285905481196370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="191" alt="" src="http://bp0.blogger.com/_t0sPJW786fY/R10RyTm0Y1I/AAAAAAAAAEU/XAsqtuPc74I/s320/pg2b.jpg" width="279" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ‘பேலன்ஸ்டு டயட்’ என்கிறார்கள்.இதில் இருக்கிற ‘செரடோனின்’ என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்துகொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ‘ஹி’ இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;கலோரி அளவு&lt;/strong&gt;: ஒரு 100 கிராமில் 116 கி.கலோரி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;100 கிராம் வாழைப்பழத்தில்&lt;/strong&gt;:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீர் 61.4%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாவுச்சத்து 36.4.%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுண்ணாம்புச்சத்து 0.01%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கரோட்லின் 78 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மை.கிரிபோபிளேவின் _ 0.08 மி.கி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வைட்டமின் ‘சி’ 7 மி.கி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புரோட்டின் 1.3%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கொழுப்பு 0.2%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரும்பு 0.04%&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தயமின் 0.05 மி.கி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நியாசின் 0.5 மி.கி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-6249641918943769476?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/6249641918943769476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=6249641918943769476' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6249641918943769476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6249641918943769476'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_10.html' title='வாழைப்பழம்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_t0sPJW786fY/R10RyTm0Y1I/AAAAAAAAAEU/XAsqtuPc74I/s72-c/pg2b.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-2710625805376042579</id><published>2007-12-07T20:10:00.000+08:00</published><updated>2007-12-07T20:17:29.141+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்கள்'/><title type='text'>ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள்</title><content type='html'>&lt;strong&gt;ஆரஞ்சு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பசி உருவாக்குவதில், நுரையீரல் ஆஸ்துமா பிரச்னைகளில், இருதய நோய்களில், எலும்புகளில், பற்களுக்கு மற்றும் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 48 கி.கலோரி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு 100 கிராமில்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீர் 87.8%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாவுச்சத்து 10.6%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாதுக்கள் 0.3%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கால்சியம் 0.05%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரும்பு 0.1மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொட்டாசியம் 19.7கி.மி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாமிரம் 0.07மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;குளோரின் 3.2.மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வைட்டமின் ‘பி’ 120IU&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புரோட்டின் 0.9%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொழுப்பு 0.3%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நார்ச்சத்து 0.3%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாஸ்பரஸ் 0.02%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சோடியம் 2.1மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மக்னீஷியம் 12.9மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கந்தகம் 9.3.மி.கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வைட்டமின் ‘ஏ’ 350IU&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வைட்டமின் ‘சி’ 68IU&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆப்பிள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நார்ச்சத்து அதிகம். கூடவே கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது. தோலில் வைட்டமின் ‘சி’ இருப்பதால் ஆப்பிளை எப்போதும் தோலோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. உடல் நலம், சுறுசுறுப்பு இரண்டையும் கூட்டும். இரத்த சோகையைப் போக்கும். இரத்தத்திலுள்ள நீர்த்தன்மையைக் காக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு.ஆப்பிளில் இருக்கிற ‘மேலிக் அமிலம்’ கல்லீரல், கணையம் இரண்டையும் பாதுகாக்கும் சக்தி கொண்டது. தவிர, ஆப்பிளில் இருக்கிற ‘பெக்டின்’ உடலின் நச்சுப்பொருட்களை அழிக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கலோரி: 100gm ஆப்பிளில் 59 கிலோ கலோரி சக்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;100 கிராமில் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீர் 85.9% &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாவுச்சத்து 9.5%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தாதுக்கள் 0.4%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாஸ்பரஸ் 0.02%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வைட்டமின் ‘பி’ 40IU&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புரோட்டின் 0.3%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொழுப்பு 0.1%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சுண்ணாம்புச் சத்து 0.01%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரும்புச்சத்து 0.3%&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-2710625805376042579?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/2710625805376042579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=2710625805376042579' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2710625805376042579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2710625805376042579'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_07.html' title='ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-6809287747342121672</id><published>2007-12-06T17:29:00.000+08:00</published><updated>2007-12-06T18:03:46.525+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>முருங்கைக்கீரை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.&lt;br /&gt;முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.&lt;br /&gt;மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;1. தாதுபலம் பெருகும்&lt;br /&gt;2. ரத்த அழுத்த நோய் குணமாகும்&lt;br /&gt;3. கொழுப்புச் சத்து குறையும்&lt;br /&gt;4. நீரிழிவு நோய் குணமாகும்&lt;br /&gt;5. சர்க்கரை நோய் குறையும்&lt;br /&gt;6. காமாலை குறையும்&lt;br /&gt;7. கண்பார்வை தெளிவாகும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்க்கக்கூடாது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-6809287747342121672?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/6809287747342121672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=6809287747342121672' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6809287747342121672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/6809287747342121672'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_06.html' title='முருங்கைக்கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-3579736707870358808</id><published>2007-12-06T08:31:00.000+08:00</published><updated>2007-12-06T18:04:54.491+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீரையின் பயன்கள்'/><title type='text'>முளைக்கீரை</title><content type='html'>&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும் இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000/ (அகில உலக அள்வு)வைட்டமின் A உள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும். குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ணலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இக்கீரையில் உள்ள சத்துக்கள் - 100கிராம் அளவு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1.சுண்ணாம்பு சத்து - 397 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2.மெக்னிசியம் - 247 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;3.ஆக்ஸாலிக் அமிலம் - 772 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;4.மணிச்சத்து - 83 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;5.இரும்பு சத்து - 25.5 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;6.சோடியம் - 230 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;7.பொட்டாசியம் - 341 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;8.தாமிரசத்து - 0.33 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;9.கந்தக சத்து - 61 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;10.குளோரின் சத்து - 88 மில்லி கிராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆகிய சத்துக்கள் அடங்கிய இக்கீரையை பயன்படுத்தி நளமுடன் வாழுங்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-3579736707870358808?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/3579736707870358808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=3579736707870358808' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3579736707870358808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/3579736707870358808'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/1.html' title='முளைக்கீரை'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-4622358763895815968</id><published>2007-12-05T17:12:00.000+08:00</published><updated>2007-12-05T17:28:40.343+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காய்கறிகள்'/><title type='text'>காய்கறிகளின் குணங்கள்</title><content type='html'>&lt;strong&gt;இன்றைக்கு சமையலுக்கு உபயோகப்படும் இரண்டு காய்களைப் பற்றி சிறு&lt;/strong&gt; &lt;strong&gt;குறிப்பு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேரட்&lt;/strong&gt;&lt;br /&gt;            &lt;span style="font-size:85%;"&gt; இது இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழைக்காய்&lt;/strong&gt;&lt;br /&gt;                  &lt;span style="font-size:85%;"&gt;வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.&lt;br /&gt;வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.&lt;br /&gt;இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-4622358763895815968?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/4622358763895815968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=4622358763895815968' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4622358763895815968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/4622358763895815968'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_05.html' title='காய்கறிகளின் குணங்கள்'/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-1618097191220002094</id><published>2007-12-04T18:56:00.000+08:00</published><updated>2007-12-07T20:10:24.380+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்கள்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சில பழங்களின் பயன்கள பத்தி சொல்றேன், மறந்திட்டிங்கனா அப்பப்ப வந்து பார்த்து தெரிஞ்சுக்கங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாதாம் பருப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதை வாதுமைப் பருப்பு என்றும் சொல்லலாம், கண் பார்வையைத் தெளிவு படுத்தும், உடலில் இரணமிருந்தால் ஆற்றும், ஆண் பெண் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும், தாதுவை பெருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாதுளம் பழம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதைச் சாப்பிட்டால் அறிவு விருத்தியாகும். ஞாபக சக்தியை உண்டு பண்ணும். பித்தம் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும். உடல் சூட்டைத் தணித்து சமப்படுத்தும், சீதபேதியை நிறுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், இருமலைக் குணப்படுத்தும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெள்ளரிப்பழம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;நல்லஜீரண சக்தியை உண்டு பண்ணும், உடலுக்கு நல்ல பலத்தைத் தரும், உடலின் புண், சொறி, சிரங்கு இவைகள் இருந்தால் அவைகளை ஆற்றும். ஆனால், சீதளத்தைக் கொடுக்கும்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-1618097191220002094?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/1618097191220002094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=1618097191220002094' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1618097191220002094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1618097191220002094'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_04.html' title=''/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-2021103165001803858</id><published>2007-12-04T11:24:00.000+08:00</published><updated>2007-12-04T11:33:07.154+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட்டி வைத்தியம்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;நம் வீட்டில் அடிக்கடி உபயோகப் படுத்தப்படும் பொருட்களின் பயன்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஞ்சி&lt;br /&gt;&lt;/strong&gt;                &lt;span style="font-size:85%;"&gt;வியாதிக் கிருமிங்க உடம்பை அண்ட விடாம கோட்டை மாதிரி காக்கறதுல இஞ்சிக்கு மிஞ்சி எதுவுமில்ல! விரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிட்டு நசுக்கி, சாறு எடுத்துக்கோங்க. சட்டில ஒரு ஸ்ப10ன் சர்க்கரையை போட்டு வறுத்து சர்க்கரை சிவந்ததும் இஞ்சிச் சாறை விடணும். சர்க்கரை முதல்ல கெட்டியாகி அப்புறம் கரைஞ்சதும் அடுப்புலருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கணும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எலுமிச்சைப் பழம்&lt;br /&gt;&lt;/strong&gt;                    &lt;span style="font-size:85%;"&gt;வாந்தியை நிறுத்தும், களைப்பைப் போக்கும், பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும், தாகத்தை தணிக்கும். வாய்வுக் கோளாறுகளைப் போக்கும். அளவு மீறிய வயிற்றுப் போக்கை நிறுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்று வலியைப் போக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருங்காயம்&lt;/strong&gt;&lt;br /&gt;                      &lt;span style="font-size:85%;"&gt;மலக் கிருமிகளை வெளியேற்றி விடும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதிகளைத் தணிக்கும். விஷப் பூச்சிகளின் விஷத்தை முறித்துவிடும். மூலரோகத்தை படிப்படியாகக் குணப்படுத்தும். வாயுவை நீக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெந்தயம்&lt;br /&gt;&lt;/strong&gt;                     &lt;span style="font-size:85%;"&gt;பதார்த்தங்களை தாளிக்கும் பொழுது வெந்தயத்தை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்துத் தாளிப்பார்கள். இது பதார்த்தத்திற்கு நல்ல மணத்தைத் தரும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமநிலையில் வைக்கும். ரத்த பிரமேகம் என்ற நோயைக் குணப்படுத்தும். காச நோயைக் குணப்படுத்தும். சீத பேதியைக்கூட நிறுத்தும்ää தாதுவை விருத்தி செய்யும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-2021103165001803858?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/2021103165001803858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=2021103165001803858' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2021103165001803858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/2021103165001803858'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post_03.html' title=''/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8460861209450476628.post-1274310622901915684</id><published>2007-12-04T10:55:00.000+08:00</published><updated>2007-12-04T11:16:06.781+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட்டி வைத்தியம்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை பொருட்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. &lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஞ்சி&lt;/strong&gt; : &lt;span style="font-size:85%;"&gt;மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;கற்றாழை&lt;/strong&gt;: &lt;span style="font-size:85%;"&gt;சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்த நாளே வடு காணாமல் போய்விடும்.&lt;br /&gt;"இப்போது பலருக்கும் இதை, "ஆலுவேரா' என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், "ஆலு வேரா' ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங்களே, கற்றாழையை வளர்க்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மஞ்சள்&lt;/strong&gt;: &lt;span style="font-size:85%;"&gt;உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ்சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8460861209450476628-1274310622901915684?l=pattivaithiyam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pattivaithiyam.blogspot.com/feeds/1274310622901915684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8460861209450476628&amp;postID=1274310622901915684' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1274310622901915684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8460861209450476628/posts/default/1274310622901915684'/><link rel='alternate' type='text/html' href='http://pattivaithiyam.blogspot.com/2007/12/blog-post.html' title=''/><author><name>இக்பால்</name><uri>http://www.blogger.com/profile/16592951595258966459</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_t0sPJW786fY/SSPvKHWpjuI/AAAAAAAAAPw/pK2oR8GT6T0/S220/DSC06121.JPG'/></author><thr:total>2</thr:total></entry></feed>
